அரசுப் பள்ளிகளில் அடுத்த ஆண்டிற்கான அட்மிஷன் முடக்கம் காரணம் இதோ 👇👇👇👇👇

 கொரோனா தாக்கத்தால் கடந்த ஆண்டு  மூடப்பட்ட பள்ளிகள்  அதன் பிறகு இன்னும் திறக்கவில்லை.9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு மட்டுமே சில மாதங்கள் பள்ளிகள் திறக்கப்பட்டன.இந்நிலையில் கோடை விடுமுறை  முடிய இன்னும் சில நாட்களே  உள்ள நிலையில்  கொரோன 2வது அலையின் தாக்கம் குறையாததால் அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையும்  முடங்கி உள்ளது.






Post a Comment (0)
Previous Post Next Post