கொரோனா நிலவரத்தைக் கருத்தில் கொண்டு 12 ஆம் வகுப்பு CBSE பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த முறையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து முடிவெடுக்க 12 பேர் கொண்ட குழு அமைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விபின் குமார் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைப்பு.
இந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் விவரம் இதோ 👇👇👇👇👇👇👇