School leave due to rain 15-11-2022

கனமழை காரணமாக  15.11.2022 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள பகுதி விவரம்


மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட
சீர்காழி. தரங்கம்பாடி ,வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் மட்டும் நாளை (15/11/2022) ஒரு நாள் விடுமுறை அறிவிப்பு

- மாவட்ட ஆட்சித் தலைவர்

Post a Comment (0)
Previous Post Next Post