மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் 2023 - விடைத்தாளின் நகல் / மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் - பள்ளி மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிகள் மூலமாகவும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.
மார்ச் ஏப்ரல் 2023 மேல்நிலை (ண்டாம் ஆண்டு பொதுத் தேர்னெழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள்: 08052023 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தங்கள் பள்ளி மாணாக்கர் மற்றும் தங்கள் தேர்வு மையத்தில் தனித்தேர்வர்களாகத் தேர்வெழுதினோர் விடைத்தாள் நகல் கோரியோ அல்லது மதிப்பெண் மறுகூட்டல் கோரியோ விண்ணப்பிக்க விரும்பினான் 08:05-2023 ( செவ்வாய்கிழமை) காலை 1100 மணி முதல் 13.05-2022 (சனிக்கிழமை)
மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்ககாய் அலகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களைப் பதிவு செய்ய விரும்பும் பள்ளி மாணாக்கர், தாங்கள் பயின்ற பள்ளி வழியாகவும் தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிகலாம். என இவ்வியக்ககத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்தின் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி மாணவர்கள் - தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யத் தங்களது பள்ளியை அணுகையில், தாங்கள் அதற்கேற்ப தகுந்த ஏற்பாடுகளைத் தயாராக செய்து வைத்திருத்தல் வேண்டும்.
Click The below link to download full details about retotalling