TN SSCL RESULT 2023 DATE AS PER ANNOUNCEMENT

10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறை அமைந்துள்ளது. திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 17-ஆம் தேதி வெளியிடப்படும் என தகவல்.
தமிழகத்தில் 10-ம் வகுப்புக்கான
பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை 9.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். இதையடுத்து பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 தேர்வு முகாம்களில் மேற்கொள்ளப்பட்டன.

ஏப்.24-ல் தொடங்கிய இந்தப்பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றன. இப்பணியில் 60,000 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். 



இதனைத் தொடர்ந்து மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது. திட்டமிட்டபடி பொதுத் தேர்வு முடிவுகள் மே
17-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக
தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Post a Comment (0)
Previous Post Next Post