School Leave due to Rain News -20.06.2022 - இரு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

இரு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!







கனமழை காரணமாக திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு
Post a Comment (0)
Previous Post Next Post