இரு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
கனமழை காரணமாக திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு