ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள ஆண்டு இறுதித் தேர்வு நடத்துதல் சார்ந்த விவரம்
பார்வை-ல் தெரிவிக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத் தேர்வு 1 முதல் 3ஆம் வகுப்புகளுக்கு 17.04.2023 முதல் 2104-2023 வாரையும், பார்வை-2ல் தெரிவிக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு மாவட்டங்கள் தங்களுடைய உள்ளூர் நிலைகருத் தகுந்தவாறு தேர்வு நாட்களை ஏப்ரல் 10-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட
வேண்டும். 16 முதல் 19 ஆம் யகுப்பு மகணவர்களுக்கு மாவட்டங்கள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு
மற்றம் தங்களுடைய உள்ளூர் நிலைக்குத் தகுந்தவாறு தேர்வு நாட்களை ஏப்ரல் 10-ஆம்
தேதியிலிருந்து ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என
அறிவுறுத்தப்படுகிறது.
இம் மாத இறுதியில் நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில், ஆசிரியர், பெற்றோர்களிடம் அவர்தம் குழத்தைகளின் வருகை, கற்றல்திலை உடல்நகம், மசாதலம், கல்வி இணைச் செயல்பாடுகள், கல்விரார: செயல்பாடுகள் என பள்ளியின் அமணத்து நடபடிக்கைகளையும் விவாதிப்பதுடன் கற்றல் அடைவு சார்ந்த நடவடிக்கைகள் குறித்த தகயலையும் தெரிவிக்க வேண்டும். மேலும், பள்ளிக் கடைசி வேலை நாசபாக 28.04.2023 எனவும் தெரிமிக்கப்படுகிறது.